NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வழக்குரைஞர் பிரிவு சார்பில் அம்பேத்கார் அவர்களின் 134வது பிறந்த தின விழா !

 27-04-25 

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வழக்குரைஞர் பிரிவு சார்பில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 134வது பிறந்த தின விழா அகில இந்திய வழக்குரைஞர் பிரிவு தலைவர் அபிஷேக் சிங்வி தலைமையில்  மாநில வழக்குரைஞர் பிரிவு தலைவர் சந்திரமோகன் முன்னிலையில் நடைபெற்றது.






இந்நிகழ்வில் முன்னாள் பொருளாதார மேதை  ப சிதம்பரம் மாநிலத் தலைவர்  செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 




இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் வழக்குரைஞர்கள் மாநிலச் செயலாளர் கிருபாகரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகனா வனஜா சுகன்யா கௌசி விநாயகம் பிரகாஷ் சுப்பிரமணி மற்றும் ஏராளமான  வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments