google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 சர்வதேச லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள் !
NEWS UPDATE *** ஆக.1 முதல் 14 தேதி வரை, 27 விரைவு ரயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கம் தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் சேவை இரு மார்க்கத்திலும் முழுவதுமாக ரத்து *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

சர்வதேச லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள் !

திருச்சி ரயில்வே கோட்டத்தில் சர்வதேச லெவல் கிராசிங் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . 





இதில் ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் , உதவி ரயில்வே கோட்ட மேலாளர் செல்வம் , முதுநிலை கோட்ட பாதுகாப்பு அலுவலர் தக்ஷினாமூர்த்தி, உதவி கோட்ட பாதுகாப்பு அலுவலர் அசோக் குமார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை, சாரணர் இயக்க மாணவ மாணவிகள் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




இந்நிகழ்ச்சியில் கலைக்குழு மூலம் லெவல் கிராசிங் போது நடைபெறும் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி என்பது பற்றி சிறு நாடகத்தின் மூலம்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது .
















***

L.பாபு 
திருச்சி மாவட்ட செய்தியாளர் 


Post a Comment

0 Comments