google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0
திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் எசனக்கோரை ஊராட்சிக்குட்பட்ட புதுத்தெரு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு இருந்த உண்டியலை நேற்று இர…
Read moreதிருச்சி பழைய பால்பண்ணை அருகே மாநகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்ட 15 க்கும் மேற்பட்ட கடைகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். வாடகைதாரர்க…
Read moreதிருச்சி உறையூர் அம்பிகா தோப்பு காவல்காரத் தெருவை சேர்ந்தவர் மகாமுனி (30). ஆட்டோ டிரைவர். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இவரது மூத்த சகோதரர் …
Read moreதிருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் செக் போஸ்ட் அருகே உள்ள அழகிரிபுரத்தில் வசித்துவந்தவர் (லேட்) செங்கோடன் என்பவரின் மகன் செல்வராஜ் தீபாவளி பண்டு சீட…
Read moreதிருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல்பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி , பொறியியல் கல்லூரி , கலை கல்லூரி செயல…
Read moreதிருச்சி சேதுராமன் பிள்ளை காலனி அருகே மருத்துவ விற்பனை பிரதிநிதியின் இருசக்கர வாகனம் ஒன்று திருட்டு போனது. இது சம்பந்தமாக இருசக்கர வாகனத்தின் உரிமையா…
Read moreகுவைத் நாட்டில் உயிரிழந்த திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த பழனிசாமி (39) என்ற இளைஞரின் உடலைக் கொண்டு வருவதற்கு திருச்சி எம்.பி. துரை வைகோ உதவி செய்துள…
Read moreதிருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் திவ்யா (33). இவருக்கு கடந்த 24- ந் தேதி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தபோது…
Read moreகடந்த வாரம் திருச்சி கொள்ளிடம் பாலத்தில் தடுப்பு கட்டையில் டிவிஎஸ் மொபட்டை வாலிபர் ஒருவர் ஓட்டி செல்வது போன்ற வீடியோ வைரலானது. வாகன ஓட்டிகள், பாதசா…
Read more15.05.2024 திருச்சி பாலக்கரை அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த மூர்த்தி (41 ) என்பவர் காந்தி மார்க்கட் பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு தனது பைக்கை நிறுத்…
Read moreபோலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப…
Read moreதிருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த சந்திரா ( 70 ) இவர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் . மேல்சிகிச…
Read moreதிருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்…
Read moreதிருப்பூர் மங்கலம் சாலை பழக்குடோன் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனை நடத்தினர் . அப்போது பைக்கில் வந்த இருவரிடம் நடத்திய விசாரணையில் ரூ 33 ஆயி…
Read moreதிருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் பகுதி செயலாளர் மகன் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத…
Read moreதிருப்பூரில் இலவச வீட்டு மனைக்கு தடையின்மை சான்று வழங்க ரூபாய் 8000 லஞ்சம் பெற்ற நில வருவாய் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ் ஆகிய …
Read moreதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சென்னையை சேர்ந்த வல்லரசு(21) சேலத்தை சேர்ந்த ரங்கநாதன்(22) அரியலூரை சேர்ந்த லெனின்(21) ஆகிய மூன்று மாணவர்களும் …
Read moreகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப…
Read moreதிருச்சி, சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் சண்முகம் என்கிற ஒத்தக்கை சண்முகம் (46). பெயிண்டர். குடிப்பழக்க…
Read moreதிருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஏவூரைச் சேர்ந்த அசோக் மேத்தா. இவர் சேலம் தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வர…
Read more
Social Plugin