NEWS UPDATE *** திமுக, தவெகவினர் இடையே மோதல் சென்னையில் பொதுமக்களிடம் அனுமதியின்றி சர்வே எடுக்க வந்த தவெகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் இதனால் திமுக, தவெகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிட மாற்றம் !

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றியவர் சுரேஷ்குமார் , இவர் அரியலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக போலீஸ் துணை சூப்பிரண்டாக அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் . 



இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments