NEWS UPDATE *** வேட்புமனுவில் மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்ததாக தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தூத்துக்குடியில் எச்.டி.எப்.சி வங்கியின் புதிய கிளையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் மாநகராட்சி சாலையில் எச்.டி.எப்.சி வங்கியின் புதிய கிளையினை இன்று குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.





Post a Comment

0 Comments