NEWS UPDATE *** திமுக, தவெகவினர் இடையே மோதல் சென்னையில் பொதுமக்களிடம் அனுமதியின்றி சர்வே எடுக்க வந்த தவெகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் இதனால் திமுக, தவெகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திமுக சார்பில் ரூ 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக பொருளாளர் திரு டி.ஆர்.பாலு MP வழங்கினார்.

04-05-2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்றுதலைமைச் செயலகத்தில், திமுக பொருளாளர் திரு டி.ஆர்.பாலு MP அவர்கள் சந்தித்து, இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் ரூ 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.



தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் தி.மு.க மாநில பொது செயலாளருமான துரைமுருகன் உடனிருந்தார் .


Post a Comment

0 Comments