NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திமுக சார்பில் ரூ 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக பொருளாளர் திரு டி.ஆர்.பாலு MP வழங்கினார்.

04-05-2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்றுதலைமைச் செயலகத்தில், திமுக பொருளாளர் திரு டி.ஆர்.பாலு MP அவர்கள் சந்தித்து, இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் ரூ 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.



தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் தி.மு.க மாநில பொது செயலாளருமான துரைமுருகன் உடனிருந்தார் .


Post a Comment

0 Comments