NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார் !

திருச்சி உறையூர் மற்றும் முசிறியில் நடைபெற்ற தி .மு க வின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமினை இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார் .





இந்நிகழ்வில் திருச்சி மாநகர மேயர் அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர் .

Post a Comment

0 Comments