NEWS UPDATE *** பல்லாவரம், திரிசூலத்தில் நேற்று இரவு சிறுவன் உட்பட இரண்டு பேர் கொலை முடிச்சூரை சேர்ந்த ஆறுமுகம்(20), சதீஷ்(17) ஆகியோரை கொலை செய்த மர்ம கும்பல். இரட்டை கொலை குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

இலால்குடி வட்டம் எசனக்கோரை ஊராட்சி மாரியம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு !

 

திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் எசனக்கோரை ஊராட்சிக்குட்பட்ட புதுத்தெரு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உள்ளது. 





அங்கு இருந்த உண்டியலை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து திருடிச் சென்றனர். இது குறித்து போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments