தமிழ்நாட்டில் ஆட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அபிராமி ஹோட்டல் அருகே ஒருங்கினைந்த திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் .
**********
L.பாபு
தலைமை செய்தியாளர்





0 Comments