NEWS UPDATE *** “தி.மு.க. பதவியை இழந்ததால், அதன் அரசியல் சக்தியை இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இன்று இந்தியா முழுவதும், ‘அடுத்து தி.மு.க. என்ன செய்யப் போகிறது?' என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தி.மு.க. பதவியை இழந்திருக்கலாம்; ஆனால், அதன் பலத்தை ஒருபோதும் இழக்கவில்லை.” - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தின சிறப்புக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச்சு. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மாவட்டம் எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணர்வு நிகழ்வு

திருச்சி மாவட்டம் எசனைக்கோரை நடுநிலைபள்ளியில் சிங்கப்பெண் அதிரடிபப்படை  மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது . 











இந்நிகழ்வில்  பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமாவளவன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார் . தொடர்ந்து பள்ளி மாணவ மானவியர்களுக்கு  சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு உரையாற்றினார்கள். பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர் 

Post a Comment

0 Comments