திருச்சி மாவட்டம் எசனைக்கோரை நடுநிலைபள்ளியில் சிங்கப்பெண் அதிரடிபப்படை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமாவளவன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார் . தொடர்ந்து பள்ளி மாணவ மானவியர்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு உரையாற்றினார்கள். பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்




0 Comments