NEWS UPDATE *** முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். திருச்செந்தூர் அடுத்த ஆத்தூர் அருகே ஆய்வுக்கு சென்ற போது கைது. *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மாவட்டம் எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணர்வு நிகழ்வு

திருச்சி மாவட்டம் எசனைக்கோரை நடுநிலைபள்ளியில் சிங்கப்பெண் அதிரடிபப்படை  மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது . 











இந்நிகழ்வில்  பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமாவளவன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார் . தொடர்ந்து பள்ளி மாணவ மானவியர்களுக்கு  சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு உரையாற்றினார்கள். பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர் 

Post a Comment

0 Comments