NEWS UPDATE *** தமிழக பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு. பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

விமான நிலையத்திலேயே ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் !!!

உத்திரப்பிரதேசத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி, விமான நிலையத்தில் இருந்து வெளியே வர முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளார். விமான நிலையத்திலேயே ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

சொந்த வாகனத்தில் லக்கிம்பூர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் லக்னோவில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தர்ணா. "நான் எப்படிச் செல்ல வேண்டும் என்பதை எந்த விதியின் அடிப்படையில் முடிவுசெய்கிறீர்கள்?" என அதிகாரிகளிடம் ராகுல் காந்தி கேள்வி




Post a Comment

0 Comments