NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனைக்கு இத்தாலி ட்யூமர் எபிஜெனெடிக்ஸ் ஆய்வகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் உல்ரிச் பெஃபரை வருகை

பேராசிரியர் மற்றும் தலைவர், ட்யூமர் எபிஜெனெடிக்ஸ் ஆய்வகம், இத்தாலி, ஹர்ஷமித்ரா மருத்துவமனைக்குச் சென்று புற்றுநோயின் பல்வேறு ஆராய்ச்சி சாத்தியங்கள் மற்றும் புதிய சிகிச்சைகள் புற்றுநோயாளிகளுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதைப் பற்றி விவாதித்தார்.




திருச்சி நாகமங்கலத்தில் உள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி.கோவிந்தராஜ் பேராசிரியர் உல்ரிச் பெஃபரை வரவேற்று கௌரவித்தார்.`

Post a Comment

0 Comments