google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி
NEWS UPDATE *** ஆக.1 முதல் 14 தேதி வரை, 27 விரைவு ரயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கம் தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் சேவை இரு மார்க்கத்திலும் முழுவதுமாக ரத்து *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி

 இன்று காலை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.







 இந்நிகழ்ச்சியில் பிஜேபி திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன், இளைஞர் அணி மாநில பொது செயலாளர் கௌதம், இளைஞர் அணி தலைவர் புருஷோத்தமன், மாவட்ட பொது செயலாளர் காளீஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் சந்தோஷ் குமார், மண்டல தலைவர்கள் பரஞ்ஜோதி, குருநாதன், மல்லி செல்வம், அருண் மற்றும் கழகத் தொண்டர்கள் முன்னிலையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.






***
L.பாபு
திருச்சி மாவட்ட செய்தியாளர் 

Post a Comment

0 Comments