NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

அன்பில் பொய்யாமொழியின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் !

திமுகழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களின் உற்ற நண்பரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழியின்  25ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று  திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட செயலாளரும் , பள்ளி கல்வி துறை  அமைச்சருமான  அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அன்பில் பொய்யாமொழி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.




இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சி மாநகர கழகச் செயலாளர் , மு.மதிவாணன், மாவட்ட கழக நிர்வாகிகள் சேகரன், சபியுல்லா, செந்தில்,  பகுதி செயலாளர் மோகன், ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.


_________


Source from Mr. Sankarraman 

Post a Comment

0 Comments