NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மேல சிந்தாமணியில் காங்கிரஸ் சார்பில் 78 வது சுதந்திர தின விழா !

 78 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் பஜார் மைதீன் தலைமையில் தேசியக் கொடியினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். 



இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு (எ) லெனின் பிரசாத் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.











நிகழ்வில் பல்வேறு அரசியல் சார்ந்த பிரமுகர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments