திருச்சி பாஜக சார்பில் வருகின்ற சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் சுதந்திர கொடியை ஏற்றும் அறிவிப்பை முன்னிட்டு இன்று காலை இருசக்கர வாகன பேரணி மேஜர் சரவணன் நினைவு இடத்தில் இருந்து வரகனேரி வரை நடைபெற இருந்தது.
இப்பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காததால் அவர்கள் அலுவலகத்தில் அருகிலேயே பேரணி நடத்தி மற்றும் பாஜக சார்பாக மாநில இளைஞர் அணி பொது செயலாளர் கௌதம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
**********
தலைமை செய்தியாளர்





0 Comments