NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

வ.உ . சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு பத்திரிகை ஊடக பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

இன்று (5-09-24) காலை 11-00 மணிக்கு விடுதலை போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ . சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள வ.உ.. சி. திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு பத்திரிகை ஊடக பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அல்லூர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.








இந்நிகழ்வில் மாநில துணைத்தலைவர் "சுமைதாங்கி" ஆசிரியர் எகியா, செயற்குழு உறுப்பினர் காந்தி, குமரி அஞ்சல் கணேசன் மற்றும் நிர்வாகிகள்உடனிருந்தனர்

Post a Comment

0 Comments