NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

நாகூர் ஹனிபா அவர்களின் குடும்பத்தினர் முதலமைச்சர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர் !

இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், நாகப்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நாகூர் தைக்கால் தெருவிற்கு ‘இசை முரசு நாகூர் E.M.ஹனிபா தெரு’ என்றும், சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு ‘இசை முரசு நாகூர் E.M.ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா’ என்றும் பெயர் சூட்டி சிறப்பு செய்தார்கள்.




இதனை முன்னிட்டு முதலமைச்சர் அவர்களை நாகூர் ஹனிபா அவர்களின் குடும்பத்தினருடன் தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றிகள் தெரிவித்துக்கொண்டார்கள் .

Post a Comment

0 Comments