NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம் !

தமிழக வெற்றிக் கழகத் தலைவர்  அறிவுறுத்தலின்படி....கழக பொதுச்செயலாளர்  N.ஆனந்த்Ex Mla  உத்தரவின்படி...






தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழலில் தமிழகத்தின் பெண்களுக்கு அண்ணனாய், அரணாய் நான் இருக்கிறேன்" என்று உத்திரவாதம் அளித்த தளபதியின் அறிக்கையை சுட்டிக்காட்டி... அதை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஶ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி வாசலில் மாணவியர்கள், மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.







இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட இளைஞரணி மகளிரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments