NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மாவட்ட புதிய போலீஸ் எஸ். பி. ஆக செல்வ நாகரத்தினம் பொறுப்பேற்றார்

 

திருச்சி மாவட்ட புதிய போலீஸ் கண்காணிப்பாளராக செல்வ நாகரத்தினம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



திருச்சி மாவட்ட எஸ்பி ஆக  பணியாற்றிய  வருண்குமார்     திருச்சி   சரக  டி .ஐ .ஜி. யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட புதிய போலீஸ் எஸ்.பி. ஆக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்றுள்ளார். 

Post a Comment

0 Comments