NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மாவட்ட புதிய போலீஸ் எஸ். பி. ஆக செல்வ நாகரத்தினம் பொறுப்பேற்றார்

 

திருச்சி மாவட்ட புதிய போலீஸ் கண்காணிப்பாளராக செல்வ நாகரத்தினம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



திருச்சி மாவட்ட எஸ்பி ஆக  பணியாற்றிய  வருண்குமார்     திருச்சி   சரக  டி .ஐ .ஜி. யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட புதிய போலீஸ் எஸ்.பி. ஆக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்றுள்ளார். 

Post a Comment

0 Comments