மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - FSO சார்பில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை மாநிலத் தலைவர் ஏ.எம்.எச்.அன்சர் அலி, எம்.எஸ்.எப். நிர்வாகிகள் வி.மைதீன் சிராஜுதீன், எஸ். முஹம்மது யூசுப், எம்.முஹம்மது அன்வர், ஆசிக் அலி மற்றும் என்.கே. அமீருதீன், ஜி.எச்..சையது முஸ்தபா, பி. அப்துல் சலாம், அரியமங்கலம் முஸ்தபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments