மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மா.செள.சங்கீதா இ.ஆ.ப., அவர்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்திர்வை துறை, உணவு பாதுகாப்பு சார்பில் போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வு.
மதுரை பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு,பள்ளி மாணவர்கள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார்.
0 Comments