NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

கோ-ஆப்டெக்ஸ் அங்கையர் கன்னி பட்டு மாளிகையில் ரமலான் மற்றும் ஆண்டு இறுதி30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார் !


மதுரை வெங்கல கடை தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கையர் கன்னி பட்டு மாளிகையில் ரமலான் மற்றும் ஆண்டு இறுதி30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மா.செள.சங்கீதா இ.ஆ.ப.,  குத்து விளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.




 மண்டல மேலாளர்  மாணிக்கம் ,   செந்தில் வேல் , முன்னாள் கோ-ஆப்டெக்ஸ்  குழு உறுப்பினர் ஸ்டாலின், மேலாளர் பாடலிங்கம்  துணை மண்டல மேலாளர் திருமதி தீபா அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்

Post a Comment

0 Comments