NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கே.என்.நேரு

தமிழக முதல்வர் மு .க . ஸ்டாலின் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை வருகின்ற மே மாதம் ஒன்பதாம் தேதி பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.



நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் நகரப் பொறியாளர் சிவபாதம் பாலசுப்பிரமணியன் மாநகராட்சி அலுவலர்கள் அரசு அலுவலர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர் 

Post a Comment

0 Comments