NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கிண்ணிமங்கலம் ஊராட்சியில் மே 01 நாள் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கிண்ணிமங்கலம் மந்தையில் நடைபெற்றது. 



இதில் கிண்ணிமங்கலம் ஊராட்சியின் தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர்  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் - V  ஊராட்சி செயலர் ஊராட்சியை சேர்ந்த அனைத்து கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments