NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி புத்தூரில் சிவாஜி கணேசன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள்திருச்சி மாவட்டம், புத்தூர், பெரியார் சாலையில் (08.05.2025) வியாழக்கிழமை மாலை 06.00 மணியளவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து அவருடைய படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.







இந்நிகழ்வில்   நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி சிவா எம் பி அருண் நேரு எம் பி முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி சிவாஜி கணேசனின் மகன்கள் பிரபு,  ராம்குமார் பேரன் விக்ரம் பிரபு மற்றும் அரசு அதிகாரிகள் சிவாஜி ரசிகர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments