NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

முசிறி வருவாய் கோட்டாட்சியர் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி !

 திருச்சி மாவட்டம் முசிறி பெண் வருவாய் கோட்டாட்சியர்  ஆரமுத தேவசேனா  அவருடைய அரசு வாகனத்தில் செல்லும் போது ஜீயபுரம் அருகே சாலை விபத்தில் தடுப்புச் சுவற்றில் மோதி சம்பவ இடத்திலே பலியானார்.












அவருடைய ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments