26/01 / 2026
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், கீழமாத்தூர் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் பிரவின் குமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சமுத்துவ விருந்தில் பொதுமக்களுடன் கலந்துகொண்டார்.


0 Comments