NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரை மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 3000 ரொக்க பணம் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க பொங்கல் விழாவினை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை முன்னிட்டு மதுரை மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி பொங்கல்  பரிசுத் தொகுப்பு மற்றும் 3000 ரொக்க பணம் வழங்கினார். 



நரிமேடு பகுதி செயலாளர் சரவணன் அம்பலம், மற்றும் வட்ட செயலாளர் சுரேஷ்,25- ஆவது வார்டு கவுன்சிலர் தாய் முரளி ,16 வது வார்டு கவுன்சிலர் ஜெயராஜ் நெசவாளர் சங்கத் தலைவர் ஜெகநாதன், வார்டு பொருளாளர். ரவீந்திரன், அவைத்தலைவர். சந்திரசேகர்இளைஞர் அணி வார்டு அமைப்பாளர் விக்னேஸ்வரன்.இளைஞர் அணி துணை அமைப்பாளர் மங்கள கார்த்திக்,மற்றும் வார்டு துணை செயலாளர். முத்துப்பாண்டி, மற்றும் வார்டு பிரதிநிதி .ஜானகிராம் ,மேலும் ஆகாஷ், இளைஞர் அணி மற்றும் கட்சி நிர்வாகிகள் , வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



------------------------------

செய்தியாளர் 

சையது , மதுரை 

Post a Comment

0 Comments