திருவாரூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் K.N.நேரு, மா.சுப்பிரமணியன் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் M.L.A ஆகியோர் கலந்து கொண்டனர்



0 Comments