திருச்சி மாவட்ட சிலம்பம் வீரர்கள் தேசிய சாதனை!
25.09.2021 மற்றும் 26.09.2021 வேலூரில் சிலம்பம் தமிழ்நாடு சங்கம் நடத்திய பல மாநில சிலம்ப வீரர்கள் கலந்துகொண்ட 3வது தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் சிலம்பம் திருச்சி சங்கம் சார்பாக ஆசான் கலைச்சுடர்மணி M.ஜெயக்குமார் மாவட்ட செயலாளர். தலைமையில் மற்றும் ஆசான் M.செந்தில்குமார் மாவட்ட பொருளாளர், ஆசான் .M.வேல்முருகன் மாவட்ட உறுப்பினர் K.தவசு மணி மாவட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .
T.மெளலிஸ்வரன். M.சந்தோஷ்.S.ரமணா ஆகியோர் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கமும் T .சுபஸ்ரீ தவசுமணி தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை புரிந்தனர்.
0 Comments